சென்னையில் 10- ந்தேதி முரசொலி பவள விழாவில் ரஜினி-கமல் பங்கேற்பு
சென்னை: முரசொலி
75-ம்
ஆண்டு
பவள
விழா
அடுத்த
மாதம்
(ஆகஸ்டு)
10 மற்றும்
11 ஆகிய
இரு
தேதிகளில் நடைபெறுகிறது. இந்த விழாவை சிறப்பாக
கொண்டாடுவது பற்றி விவாதித்தனர்.
10-ந்தேதி
கலைவாணர்
அரங்கில்
நடைபெறும் நிகழ்ச்சிக்கு எழுத்தாளர்கள் அனைத்து பத்திரிகை ஆசிரியர்களையும் அழைக்க உள்ளனர்.
இந்த
நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோரை அழைத்துள்ளனர். இருவரும் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அனைத்து கட்சி 2-ம் நாள்
விழா
(11-ந்தேதி)
நந்தனம்
ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடக்கிறது. இந்த விழாவில் அனைத்து கட்சி தலைவர்களையும் அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment