test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, 2 July 2017

சினிமா மீதான ஜிஎஸ்டி வரி குறித்து ரஜினி குரல் கொடுக்காதது ஏன்

சினிமா மீதான ஜிஎஸ்டி வரி குறித்து ரஜினி குரல் கொடுக்காதது ஏன் டி.ராஜேந்தர் கேள்வி.


சென்னை:

லட்சிய திராவிட முன்னேற்ற கழக தலைவரும்  டைரக்டருமான டிராஜேந்தர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்அப்போது அவர் கூறியதாவது:-


திரையுலகத்துக்கே குரல்தராத ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் குரல் கொடுப்பாரா என வினவியுள்ளார்சினிமா மீதான ஜிஎஸ்டி வரி குறித்து ரஜினி குரல் கொடுக்காதது ஏன்   அரசியல்வாதிகள் சேவை செய்யும் போது எங்களுக்கு ஏன் சேவை வரி என வினவினார்சினிமா டிக்கெட் விலையை அதிகரிக்கும் முடிவில் தான் முரண்படுவதாக கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot